Posts

சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம்!!

Image
வருணபகவான் கருணையால் மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் நடவுப்பணியை துவங்கிய விவசாயிகள் ! சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம் !! மதுரை , அக் .02& மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை ஆர்வமுடன் துவக்கி உள்ளனர் . தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது . பரவலாக பெய்து வரும் பருவமழையால் , ஏற்கனவே குடிமராமத்து மூலம் தூர்வாரப்பட்ட ஏரிகளிலும் , குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது . அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது . இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் வழக்கமான நடவுப்பணிகளை துவக்கி உள்ளனர் . மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர் . இதற்காக அனைத்து நிலங்களையும் உழுது தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன . இப்பகுதியில் பெரும்பாலும் ஒரு போக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது . இப்பகுதி விவசாயிகளிடையே மதுரை சத்யம்பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்களி...

F3 ஆர்கானிக் மார்க்கெட்டில் இணைய வழிகாட்டுகிறார் உசிலம்பட்டி பிரான்சஸி இளையராஜா

Image
போட்ட காசை எடுக்கிறதுக்கு அருமையான தொழில்... F 3 ஆர்கானிக் மார்க்கெட்டில் இணைய வழிகாட்டுகிறார் உசிலம்பட்டி பிரான்சஸி இளையராஜா வீரணத்தேவர்! மதுரை, அக்.01 - போட்ட காசை எடுக்கிறதுக்கு அருமையான தொழில். அனைவரும் இத்தொழிலில் இணைய வேண்டும் என்கிறார் உசிலம்பட்டி F 3ஆர்கானிக் மார்க்கெட்டின் பிரான்சிஸியான திரு.இளையராஜா வீரணத்தேவர் அவர்கள். சத்யம் பயோ நிறுவனத்தின் தயாரிப்புகளான சக்தி இயற்கை உரங்கள், இயற்கை கால்நடை தீவனங்கள், இயற்கை உணவுகள், இம்மூன்றையும் ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் சத்யம் பயோ நிறுவனத்தின் நிறுவனர் திரு.செந்தில்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டதே F 3 ஆர்கானிக் மார்க்கெட்.                          F 3 ஆர்கானிக் மார்க்கெட் என்பது விவசாய பெருமக்களுக்கு  இயற்கை  இடுபொருட்களை நேரடியாக விற்பனை செய்து கொள்வதோடு நின்று விடாமல், வேளாண் நிபுணர்களின் தகுந்த ஆலோசனைகளுடன், விவசாய நிலங்களுக்கே நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்தல், பயிர்களு...

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

Image
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தையில் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்! மதுரை, செப்.25 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த கால்நடை சந்தையில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் ,   சக்தி இயற்கை   கால்நடை தீவனம் விவசாயிகளின் பெரும் வரவேற்பை பெற்றது.  மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காய்கறி, மலர், கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி இயற்கை தீவனம் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. இச்சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், மலர் வணிகர்களும், கால்நடை வளர்ப்போரும் கலந்து கொண்டனர். கால்நடை சந்தையில் நாட்டு மாடுகள், பொலி காளைகள், காங்கேயம் காளைகள், நாட்டின பசுக்கள், ஜெர்ஸி மாடுகள் உள்பட அனைத்து ரக காளைகளும் பங்கேற்றன.  இச்சந்தையில் பங்கேற்ற விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி கால்நடை தீவனத்தின் பயன்களை ஆர்வமுடன் கேட்டு, வாங்கிச்சென்ற...

போடி விவசாயிகள் சங்க விழாவில் சக்தி இயற்கை உரம் கண்காட்சி!

Image
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குத்தகை தாரர்கள் சங்க ஆண்டுவிழா மற்றும் புதிய   நிர்வாகிகள் தேர்தல் மற்றும் பதவியேற்பு விழா   போடி சேம்பர் ஹாலில் நடந்தது .  நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை , மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது . புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , பதவியேற்று கொண்டனர் .  சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மதுரை சத்யம் பயோ நிறுவனரும் , நிர்வாக இயக்குனருமான திரு . வி . செந்தில்குமார் அவர்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது . விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் உரங்களின் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டறிந்தனர் . சத்யம் பயோ நிறுவனத்தின் ஏரியா மேலாளர் அருண்ரத்னம் , விற்பனை அலுவலர் சதீஷ் , கள அலுவலர்கள் கனி , பாண்டி , செய்தி , மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சக்தி இயற்கை உரத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர் . ...