2020 புத்தாண்டை முன்னிட்டு
வேளாண்மைத்துறை அமைச்சருடன்
சத்யம் குழுமம் நிறுவனர் சந்திப்பு!
பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!!


சென்னை, ஜன.03-
2020  புத்தாண்டு ஜனவரி முதல்தேதியன்று சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.துரைக்கண்ணு அவர்களை மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனரும், சத்யம் பயோ நிறுவனத்தின் அதிபருமான திரு. வி.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சத்யம்பயோ நிறுவனர் திரு.வி.செந்தில்குமார் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மரியாதை நிமித்தமான இச்சந்திப்பின் போது, அமைச்சர் அவர்களும் தமது உளப்பூர்வமான வாழ்த்துக்களை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனருக்கு தெரிவித்துக்கொண்டார்.


Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!